திறப்புவிழா

முதியோர் சென்று இளைப்பாறவும் துடிப்புடன் இருக்கவும் சன்லவ் முதியோர் நல அமைப்பு, காத்தோங் வட்டாரத்தில் புதிய நிலையம் ஒன்றைத் திறந்துள்ளது.
ஆமதாபாத்: நாட்டின் ஆக நீளமான சுதர்சன் சேது கம்பிவட பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு இந்தியப் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.
சிட்னி: புகழ்பெற்ற இந்திய நகைக்கடையான மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கால் பதித்துள்ளது.
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆலம்பட்டு- குருந்தம்பட்டு கிராமம் உள்ளது. அப்பகுதியில் இருக்கும் 350 ஆண்டுகள் பழமையான ரஹ்மத் ஜும்மா பள்ளிவாசலில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது. அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடந்தது.
விக்டோரியா ஸ்திரீட்டில் அமைந்துள்ள மத்திய பொது நூலகம், 18 மாத புதுப்பிப்புப் பணிகளுக்குப் பிறகு மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது.